ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
இந்த நாவல்... காதல்+த்ரில்+அமானுஷ்யம் கலந்த கதை...! என்னுடைய கதைகளில் பெரும்பாலும் மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த பசுமையான பகுதிகளையே கதைக்களமாக கொண்டிருக்கும். மாறுதலாய் வடக்கு பக்கம் ராஜஸ்தானுக்கு அருகில் உள்ள 'ஜெய் ஸ்ல்மர்' பகுதியை கதைக்களமாக்கியிருக்கிறேன்.
'அழகு' என்பது பசுமையான பிரதேசத்தில் மட்டுமல்ல... பாலைவனப் பிரதேசத்திலும் அழகு உண்டு என்பதை... இந்தக் கதையின் கதைக்களம் உங்களுக்கு உணர்த்தும்.
இதில் வரும் படிக் கிணறும்... மாறுப்பட்ட அவதாரம் எடுத்திருக்கும் சித்தரும்... உங்கள் மனதை விட்டு என்றுமே அகலமாட்டார்கள்.
நாவலின் நாயகி ராகவியும், நாயகன் உதய் வர்மாவும் உங்கள் உள்ளத்தை கொள்ளையடிப்பார்கள்..
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 กุมภาพันธ์ 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย