ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
அப்பாவி மற்றும் மனிதநேயமுள்ளவன் சசிதரன். அவனது மனைவி சுதாவின் மீது அளவு கடந்த காதல் கொண்டுள்ளவன். அவனது நண்பன் கிருஷ்ணன். கிருஷ்ணனுக்கு ஏற்படுகின்ற துன்பமோ, இன்பமோ தனக்கு ஏற்பட்டதாய் நினைக்க கூடிய அளவு நெருங்கிய நண்பர்கள். அமைதிக் கடலான சசிதரனின் வாழ்வில் தன் மனைவி சுதாவால் உண்டான புயல் என்ன? அவர்களின் இல்லறத்தில் புயல் வீசியதா? அல்லது சசிதரன் சுதாவை மன்னித்து இல்லறம் சிறப்பித்ததா? சுதா செய்த தவறுதான் என்ன? கதையோடு பயணித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்….
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 22 พฤศจิกายน 2564
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย