ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
พัฒนาตนเอง
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணியிருந்தவர் மாய்ந்துவிட்டார்.
வீட்டுக்குள்ளே பெண்களைப் பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் - என்ற மகாகவி சுப்ரமணிய பாரதியின் வரிகளை மெய்ப்பிக்கும் நூல் இது.
ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் உள்ள தனித் திறமைகளை வெளியில் கொண்டுவந்து வெற்றிபெற்ற கதைகளை அவர்கள் மூலமாகவே நேரடியாக பேசுவதுபோல் அனுபவத்தை இந்நூலில் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்நூல் அனைத்து பெண்களுக்கும் வழிகாட்டும். பெண்களின் வாழ்க்கையில் ஒளியூட்டும்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 27 มิถุนายน 2565
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย