ภาษาต่างประเทศ
பாரத தேசத்தின் அடிப்படை ஆதாரம் வேதங்கள். குமரி முனை முதல் இமயம் வரை பரவி இருந்த, பரவி இருக்கும் நாகரிகம் வேதத்தின் அடிப்படையிலானது. பாரதம் ஒன்றே என்பதை நிரூபிக்கும் முக்கிய ஆதாரங்களுள் இது முக்கியமானது. வேதம் ஓதும் அந்தணர்களும் வேதமும் தமிழ்ச் சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கம். வேதம் ஓதுதல் சங்க காலத்திலிருந்தே நடை பெற்று வந்த ஒன்று. தமிழ்ச் சமுதாயத்தில் அந்தணர் மிகவும் மதிக்கப்பட்டவர்கள்.
இதை திருக்குறள், திருமுருகாற்றுப்படை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு, பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி, குறுந்தொகை, கலித்தொகை உள்ளிட்ட சங்க இலக்கிய நூல்களில் காணலாம். இந்த நூல்களிலிருந்து ஆதாரங்களை எடுத்துக் காட்டி சங்க இலக்கியத்தில் அந்தணரும் வேதமும் போற்றப்பட்டதை இந்த நூல் எடுத்துரைக்கிறது.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 17 สิงหาคม 2565
ภาษาต่างประเทศ
பாரத தேசத்தின் அடிப்படை ஆதாரம் வேதங்கள். குமரி முனை முதல் இமயம் வரை பரவி இருந்த, பரவி இருக்கும் நாகரிகம் வேதத்தின் அடிப்படையிலானது. பாரதம் ஒன்றே என்பதை நிரூபிக்கும் முக்கிய ஆதாரங்களுள் இது முக்கியமானது. வேதம் ஓதும் அந்தணர்களும் வேதமும் தமிழ்ச் சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கம். வேதம் ஓதுதல் சங்க காலத்திலிருந்தே நடை பெற்று வந்த ஒன்று. தமிழ்ச் சமுதாயத்தில் அந்தணர் மிகவும் மதிக்கப்பட்டவர்கள்.
இதை திருக்குறள், திருமுருகாற்றுப்படை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு, பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி, குறுந்தொகை, கலித்தொகை உள்ளிட்ட சங்க இலக்கிய நூல்களில் காணலாம். இந்த நூல்களிலிருந்து ஆதாரங்களை எடுத்துக் காட்டி சங்க இலக்கியத்தில் அந்தணரும் வேதமும் போற்றப்பட்டதை இந்த நூல் எடுத்துரைக்கிறது.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 17 สิงหาคม 2565
ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ยังไม่มีรีวิว
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย