ศาสนา&จิตวิญญาณ
எளிய சொற்கள், மென்நடை, ஆழக்கருத்து இவற்றை உணர்த்திடும் பாங்கு, கவிதை இலக்கணத்தோடு தெள்ளிய நீரோடை போன்ற தமிழ்ப் (பா)பூக்கள்.
இந்த நூலைப் படித்ததும் நமது மனதினுள் தோன்றிய முதல் எண்ணங்கள் இவை.
வடமொழிப் புலமை மிக்கப் பக்தி இலக்கியங்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடத்து "அண்ணா" சுப்ரமணியம் அவர்களால் தற்காலத்து தமிழறிந்த நல்லோரைச் சென்றடைந்தன. அவை யாவும் விளக்கவுரைகளாகி எல்லோருக்கும் உயர் மறைகள் எளிதில் கிட்டிய பேறு பெற்றோம்.
ஆனாலும் பகவத்பாதர் ஆதிசங்கரரின் கவிதை நயங்களில் ஒருசில, கவிதை வடிவிலேயே தமிழுலகம் காணப் பெற்றது வெகு சிலரால் மட்டுமே.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 22 พฤศจิกายน 2564
ศาสนา&จิตวิญญาณ
எளிய சொற்கள், மென்நடை, ஆழக்கருத்து இவற்றை உணர்த்திடும் பாங்கு, கவிதை இலக்கணத்தோடு தெள்ளிய நீரோடை போன்ற தமிழ்ப் (பா)பூக்கள்.
இந்த நூலைப் படித்ததும் நமது மனதினுள் தோன்றிய முதல் எண்ணங்கள் இவை.
வடமொழிப் புலமை மிக்கப் பக்தி இலக்கியங்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடத்து "அண்ணா" சுப்ரமணியம் அவர்களால் தற்காலத்து தமிழறிந்த நல்லோரைச் சென்றடைந்தன. அவை யாவும் விளக்கவுரைகளாகி எல்லோருக்கும் உயர் மறைகள் எளிதில் கிட்டிய பேறு பெற்றோம்.
ஆனாலும் பகவத்பாதர் ஆதிசங்கரரின் கவிதை நயங்களில் ஒருசில, கவிதை வடிவிலேயே தமிழுலகம் காணப் பெற்றது வெகு சிலரால் மட்டுமே.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 22 พฤศจิกายน 2564
ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ยังไม่มีรีวิว
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย