ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
วรรณกรรมคลาสสิค
சிவனடியார்களின் இதயம் முழுவதும் சிவமே நிறைந்திருக்கும்! பேரன்பே சிவம், சிவமே பேரன்பு என வாழ்ந்தவர்களின் உலகமும் சிவத்தைத் தவிர எதையும் நினைக்காது! எதையும் உணராது! அதைத் தவிர எதையும் அறியாது! அவர்களின் உடல்கள் இவ்வுலகத்தில் இயங்கினாலும், அவர்களின் உள்ளமும், உணர்வும் கயிலையிலேயே நிலைத்திருக்கும்! திளைத்திருக்கும்! அத்தகையப் பெரும் பேறடைந்தவர்கள், இரு வினைகளையும் அறுத்து, பிறவிப் பெருங்கடல் கடந்து ஒப்பற்ற பரமேச்வரனின் திருவடிகளை அடைந்த கதைகளை, சுருக்கமாகவும், பக்திச் சுவையோடும், எளிய தமிழில் படைத்திருக்கிறார் ஆசிரியர்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 12 เมษายน 2568
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย