ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
วรรณกรรมคลาสสิค
தமிழகத்தைப்போல் ஈழத்திலும் 17, 18ம் பொது நூற்றாண்டுகளில் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் எழுந்தன. தமிழ்மொழிக்கு, பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்குக் குறிப்பிடத்தக்க வகையில் ஈழத்தின் பங்களிப்பாக அமைந்த நூல்கள் இவை என்பதனால் இந்த நூலுக்கு ‘ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள்’ எனும் பெயர் சூட்டப்பட்டது. ஈழத்தின் வரலாற்றோடும், வாழ்க்கை - சரித்திரத்தோடும் பிணைந்தவை இந்நூல்கள் எனலாம். கிடைத்த நூல்களைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து, நூல்களின் சரித்திரம், தலங்களின் பெருமை, பாடல்களின் நயம் இவற்றைச் சிறிதேனும் கூறி ஒரு தொகுப்பாக்கினால் பிற்காலத்தினருக்கு உதவலாமே எனும் ஆர்வத்தில் எழுந்ததே இக்கட்டுரைத்தொடரும் அதன் விளைவான இச்சிறு நூலும்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 19 มีนาคม 2568
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย