นอนฟิกชั่น
"சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்ற இந்த புத்தகம் மார்கழிமாதத்து மல்லிகையாக மணம் வீசி உங்களை மகிழ வைக்க போகிறாள். இதில் திருப்பாவையின் விளக்கங்கள் உள்ளது. அதை படிக்க படிக்க நமக்குள் ஒரே பிரமிப்பு..! ஆச்சர்யம்! ஆனந்தம்! இப்படி கூட பக்தி பண்ணமுடியுமா? என நம் மனதுக்குள் குட்டியாக ஒரு கேள்வி எழுகிறது. பல்லாண்டு பாட்டு பிறந்த விதத்தை பார்க்கும்போது பெரியாழ்வாருக்கும் பெருமாளுக்கும் உள்ள ஆத்ம பந்தம் நமக்கு புரிகிறது.
இந்த பொக்கிஷமான ஆண்டாளின் அழகு தமிழை சூடிக்கொடுத்த சுடர்க்கொடி புத்தகத்தை! நாம் ரசித்து போற்றுவோமாக!! ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!
วันเปิดตัว
อีบุ๊ก: 15 กันยายน 2568
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา