ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
இயற்கையாகவே பெண் என்பவள் அன்பானவள், இனிமையானவள். அக்கருத்திற்கு உண்மையானவள் சீத்தா என்ற பெண். பொதுவாக பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு கஷ்டம் கொடுக்காமல் வாழ நினைப்பார்கள். அதற்கு மாறாக அசோக்கின் பெற்றோர். இதில் அசோக்கிற்கும் சீத்தாவிற்கும் காதல் மலர, அசோக்கின் பெற்றோர் இவர்களின் காதலை கடுமையாக எதிர்க்கிறார்கள். சீத்தாவின் பெற்றோரும் இவர்களின் காதலை எதிர்ப்பார்களா? இச்சூழ்நிலையில் அசோக் மற்றும் சீத்தாவின் நிலை என்ன? அசோக்கின் நண்பர்கள் இறுதிவரை அவர்களுக்கு துணையாக இருப்பார்களா? இந்நிலையில் இருவரது வாழ்வும் மலருமா? சீத்தாவின் அன்பு அனைவரையும் வெல்லுமா? நாமும் ஸ்ரீரங்கத்தில் சிரிப்புடன்....
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 22 พฤศจิกายน 2564
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย