காதல் என்ற ஒற்றைப் புள்ளியில்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் காதலின் புகழ் பாட விரும்பிய பாரதி, ‘காதலினால் மானுடருக்குக் கவிதையுண்டாம், கானமுண்டாம், சிற்பமுதற் கலைகளுண்டாம். ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே’ என்று பாடினார்.
அப்படியானதொரு காதலில் கட்டுண்ட அன்பு மனங்களின் சங்கமம் தான் இந்த 'தத்தித் தாவுது மனசு!' நாவல்.
วันเปิดตัว
อีบุ๊ก: 14 กุมภาพันธ์ 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา