ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
வா பொன் மயிலே... நாவலின் நாயகி அதிதி ஒரு பேரழகி... ஒரு நர்ஸாய் வேலை பார்ப்பவள்... அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த பெண் இவள்... ஒருதலையாய் வருணை நேசிக்கிறாள். கருணை மனம் கொண்ட வருண் ஒரு இளைய ஜமீன்தாரர்!
ஒரு கட்டத்தில் படுத்த படுக்கையாய் கிடக்கும் வருணை யாராலும் காப்பாற்ற முடியாது. இவள் வந்தால் மட்டுமே அவனை காப்பாற்ற முடியும் என்று கெஞ்சி மன்றாடி இவளை அரண்மனைக்கு அழைத்துப் போகிறார்கள் வருணின் பெற்றோர்கள்...
அதற்கு என்ன காரணம்? அரண்மனையில் நிலவிய மர்மம் என்ன? வருணின் நிலைமைக்கு யார் காரணம்? அதிதியின் ஒருதலைக் காதல் என்னவானது? அதிதியால் ஆருயிர் காதலன் வருணை மீட்க முடிந்ததா? வசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 กุมภาพันธ์ 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย