เรื่องสั้น
சிறுவர் சிறுமியர்களுக்கு எப்போதுமே வேடிக்கைக் கதைகளைக் கேட்பதில் விருப்பம் அதிகம்.அதை ஓர் அரிய வாய்ப்பாகக் கொண்டு அந்தக் கதைகளில் சில நீதிகளை உணர்த்துவதன் மூலம் அவை அந்தப் பிஞ்சு நெஞ்சங்களில் பசுமரத்தாணியைப் போல் பதியும் என்பதுடன் அவர்களின் எதிர்காலத்திலும் அவர்களுக்கு நல்வழியைக் காட்டும் வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.
அந்த வகையில் அன்பிற்குரிய எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் எளிய நடையில் இனிய முறையில் எழுதியுள்ள 35 சிறிய சிறுகதைகளைக் கொண்டு இந்நூலை வெளியிடுவதில் மகிழ்கிறோம்.
மாணவ உள்ளங்களுக்குப் பயன்படும் நூல் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 17 พฤษภาคม 2564
เรื่องสั้น
சிறுவர் சிறுமியர்களுக்கு எப்போதுமே வேடிக்கைக் கதைகளைக் கேட்பதில் விருப்பம் அதிகம்.அதை ஓர் அரிய வாய்ப்பாகக் கொண்டு அந்தக் கதைகளில் சில நீதிகளை உணர்த்துவதன் மூலம் அவை அந்தப் பிஞ்சு நெஞ்சங்களில் பசுமரத்தாணியைப் போல் பதியும் என்பதுடன் அவர்களின் எதிர்காலத்திலும் அவர்களுக்கு நல்வழியைக் காட்டும் வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.
அந்த வகையில் அன்பிற்குரிய எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் எளிய நடையில் இனிய முறையில் எழுதியுள்ள 35 சிறிய சிறுகதைகளைக் கொண்டு இந்நூலை வெளியிடுவதில் மகிழ்கிறோம்.
மாணவ உள்ளங்களுக்குப் பயன்படும் நூல் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 17 พฤษภาคม 2564
ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ยังไม่มีรีวิว
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย