ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
โรแมนซ์
முகுந்தன் சம்பங்கி இருவரும் காதலர்கள். சம்பங்கி வீட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதவனை திருமணம் செய்து வைக்கிறார்கள். சம்பங்கிக்கு, பிடிக்கவில்லை என்றாலும் முகுந்தனை மறந்து ஆதவனுடன் வாழ பழகிவிட்டாள். ஆனால் ஆதவனிடம் சில மாற்றங்கள் தென்படுகின்றன. ஆதவன் தன் குடும்ப சூழ்நிலையால் சம்பங்கியை கண்டு கொள்ளாமல் போகிறான். இதற்கிடையில் முகுந்தன் திரும்ப வருகிறான் இப்பொழுது சம்பங்கியின் வாழ்க்கை நிலை என்ன? இவர்கள் இருவரில் நெஞ்சமென்னும் தெருவில் தேர் அலங்காரமாய் யாருடன் பவனி வந்தாள்? என்பதை படித்து அறிவோம்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 6 มีนาคม 2568
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย