ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
திருமதி. ஜெய்சக்தி அவர்கள் நூற்றுக் கணக்கான நூல்களை எழுதி எழுத்துலகில் அறியப்பட்டவர். புதினம், சிறுகதை, கவிதை, நாடகம், மொழி பெயர்ப்பு, எனப் பல தளங்களில் இயங்கும் இவரது முதல் கவிதைத் தொகுப்பு இது. மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, உருவகக் கவிதை எனப் பல தளங்களிலும் கவிதை படைத்துள்ளார். கல்வித்துறையில் பணியாற்றி தன் விருப்ப ஓய்வு பெற்று எழுத்துத் துறையில் பல சாதனைகள் புரிந்து பல விருதுகளையும் பெற்றுள்ளார். எனினும், வாசகர்களின் மனங்களை வெல்வதையே பெரும் சாதனையாகக் கருதுகிறார்
மற்ற நூல்களைப் போலவே தொடு வானத்து நட்சத்திரம் என்ற இந்தக் கவிதைத் தொகுப்பும் வாசகர்கள் மனதில் இடம் பெறும் என நம்புகிறார்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 12 เมษายน 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย