ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
พัฒนาตนเอง
அன்புடையீர், அனைவருக்கும் முதற்கண் வணக்கம்.
"உங்களுக்குள்ளே ஓர் அற்புத மனிதர்" என்ற தலைமைத்துவ திறனாய்வினை எடுத்துரைக்கும் நூலாகும். நமது வாழ்வில் உன்னத பணிகளைச் செவ்வனே செய்து முடிப்பதற்கு முன்வரைவு திட்டமும், அதற்கான நடைமுறைப் படுத்தும் செயல்பாடுகளும் இருந்துவிட்டால் மட்டும் போதாது. இதனை நடைமுறைப்படுத்துவதில் பற்பல சிக்கல்களும் தடைகளும் நிகழவே செய்கின்றன. ஆகவே அவற்றிலிருந்து மீளத் தகுந்த ஆலோசனை பெற தூண்டுதலையும் உந்துதலையும் பெற்றுக் கொள்ள எண்ணங்களுக்கு வலிமை தேவைப்படுகிறது என்பதனை ஆழ்மனதில் உணர்ந்தால் நமக்குள்ளே ஆள்மைத் தன்மை பிறக்கப்படுகின்றன. அதனை வழிநடத்திச் செல்கிற மனப்பக்குவம் ஒவ்வொரு தனி மனிதனிடத்திலும் உள்ளது என்பதனை உணர்த்தவே!
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய திரு. சி.முத்துகுரு, எம்.ஏ., பி.எட்., அவர்களுக்கும் மற்றும் என்னை ஊக்கப்படுத்திய எனது அண்ணன் திரு. தமிழ்செல்வன் அவர்களுக்கும், பெற்றோர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைப் பெருமையோடு உரித்தாக்குகிறேன்.
அன்புடன் மு.ப.நடராசன்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 23 ธันวาคม 2562
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย