ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
5
พัฒนาตนเอง
என்னுள் நீண்ட காலமாக எழுந்த மன தாக்கங்களின் விளைவு தான் “வானம் வெகு தூரமல்லை......
தலைப்பில் தன்னையறிந்தால் தலைமைத்துவ திறனாய்வு என்ற தொகுப்பு. இதில் மனித நேய மாண்புகளையும் நாம் காட்டும் அன்பு பரிவுகளையும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் மூலம் திட்டங்களாகவும், நோக்கங்களாகவும் எண்ணங்களாகவும், செயல்பாடுகளாகவும், தலைமைத்துவமாகவும் சுயமதிப்பீடுகளாகவும், தகுதிகளாகவும், தன்னம்பிக்கையை வளர்க்கும் முயற்சிகளாகவும் எழுத்துக்களுக்கு ஒளி வடிவம் கொடுத்து தம்முள் புதைந்து கிடைக்கும் தனித்திறமைகளை ஆய்வு செய்வதன் மூலம் வெற்றிக்கனிகளை பறித்து சுவைக்க முடியும். என்ற நம்பிக்கையை நம் சமுதாயத்திற்கு எழுத்துக்களை மனதிற்குள் விதைகளாக விதைக்கப்பட்டு, வாழ்வில் உயரிய இலக்கினை அடைந்திட வழிகாட்டியாக அமையும், என உணர்ந்து இரு கைகளுக்கு மகுடமாகவும், மலர் கொத்தாகவும், இரும்புக் கரங்களாகவும், பாதுகாப்பு வளையமாகவும் தருவதில் பெருமைப்படுகிறேன். இந்நூலைப் பயன்படுத்துவது தங்களுக்கும் தார்மீக பொறுப்பு இருக்குமென நான் தன்னம்பிக்கை வைக்கிறோம்.
மு.ப.நடராசன்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 3 มกราคม 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย