காதல் என்னும் உணர்வை எந்த ஒரு மனிதனும் தன் வாழ்க்கையில் சந்தித்தே ஆகவேண்டும், என்று பதிவு செய்த நாவல் தான், 'உன்னை தொட்ட காற்று'. காதலில் எத்தனை சோதனை வந்தாலும், காதலர்கள் தங்கள் காதலில் மனம் ஒத்து நிலைத்து நிற்கவேண்டும் என்பதை, இந்த நாவலின் நாயகன் (விஜயானந்த்) நாயகி (பைரவி) வாயிலாக உணர்வு பூர்வமாக ஆசிரியர் கூறுகிறார். காதல் மட்டுமா, உறவு, சகோதர பாசம் என்ன அனைத்தையும் தான். ஒரு வயது வந்த ஆண் பிள்ளைக்கு தந்தையே நல்ல நண்பனாக அமைந்துவிட்டால், அதை இந்த நாவலை வாசித்தே உணரமுடியும்...
วันที่วางจำหน่าย
หนังสือเสียง : 14 กรกฎาคม 2564
காதல் என்னும் உணர்வை எந்த ஒரு மனிதனும் தன் வாழ்க்கையில் சந்தித்தே ஆகவேண்டும், என்று பதிவு செய்த நாவல் தான், 'உன்னை தொட்ட காற்று'. காதலில் எத்தனை சோதனை வந்தாலும், காதலர்கள் தங்கள் காதலில் மனம் ஒத்து நிலைத்து நிற்கவேண்டும் என்பதை, இந்த நாவலின் நாயகன் (விஜயானந்த்) நாயகி (பைரவி) வாயிலாக உணர்வு பூர்வமாக ஆசிரியர் கூறுகிறார். காதல் மட்டுமா, உறவு, சகோதர பாசம் என்ன அனைத்தையும் தான். ஒரு வயது வந்த ஆண் பிள்ளைக்கு தந்தையே நல்ல நண்பனாக அமைந்துவிட்டால், அதை இந்த நாவலை வாசித்தே உணரமுடியும்...
วันที่วางจำหน่าย
หนังสือเสียง : 14 กรกฎาคม 2564
ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
คะแนนโดยรวมอ้างอิงจากการให้คะแนน 2
อบอุ่นใจ
ตลก
เหลือเชื่อ
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย