ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
நான் படித்த புத்தகங்களைவிடவும் அதிகமாய் எனக்கு அறிவு புகட்டியவர்கள் மனிதர்கள். வாழ்க்கையில் விழுந்தும், எழுந்தும், நான் நடந்த பாதை இவர்களால் போடப்பட்டதுதான். எத்தனை அனுபவப்பட்டாலும் மனிதர்களுடன் பழகுவது என்பது எனக்கு ஆனந்தமாகத்தான் இருக்கிறது.
வெளித் தோற்றத்தை ஒதுக்கிவிட்டு, மனித உறவுகளின் சுபாவங்களை மட்டும் அலசினால் - அதன் விளைவுதான் இந்த ‘உறவுகள்’ மற்றபடி இதன்மூலம் யாரையும் புண்படுத்தவேண்டும் என்பது என் நோக்கமல்ல.
விருப்பு, வெறுப்பைத் தள்ளி வைத்துவிட்டு, ஒவ்வொரு உறவையும் ஒரு நல்ல புத்தகமாக எண்ணி படித்துப் பார்த்தால், எல்லா சொந்தங்களையும் நேசிக்கிற அளவு மனம் விசாலப்படும். இத்தனை அற்புதமான உறவுகளை சிருஷ்டித்த கடவுளுக்கு நன்றி சொல்லத் தோன்றும்.
- அனுராதா ரமணன்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 8 มีนาคม 2565
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย