ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
3.5
ஏழைகள் ஏழையாகவும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், இன்று வரை இருக்க ஒரே காரணம் - சரியான தலைமை இல்லாததே!
அமைச்சர்களின் சுயநலங்களால்.. அதிகார துஷ்பிரயோகங்களால் , பினாமிகளின் பெயரில் தங்களுக்கே சொத்தைச் சேர்க்கின்றனர்.
ஆனால் எல்லாவற்றிக்கும் ஒரு முடிவு உண்டு.
ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் புலனாய்வு திறமையை ராஜேஷ்குமாரின் விறுவிறு எழுத்துநடையில்... படியுங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 17 พฤษภาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย