ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
3.1
சென்னையில் ஒரு பெரிய தொழிலதிபர் சந்திரமௌலீஸ்வரன். அவர் திடீரென ஒரு நோயால் பாதிக்கப்படுகிறார். அவரின் உயிரை காப்பாற்றுவதற்காக ஜோசியரின் யோசனைப்படி ஒரு குறுப்பிட்ட நட்சத்திரத்தில் புஷ்பவதி ஆன பெண்னை சந்திரமௌலீக்கு இரண்டாவது திருமணம் செய்தால் அவர் ஆயுள் நீடிக்கும் என்று தேடலில் ஈடுப்படுகின்றனர். அதன் படி திவ்யா என்னும் பெண் கிடைக்கிறாள். அவளோ இன்னொரு இளைஞனை காதலிக்கிறாள். சந்திரமௌலீயின் திருமணம் நடந்தேறியதா? அவரின் உயிர் காப்பற்றப்பட்டதா? இல்லை திவ்யாவின் காதல் கைக்கூடியதா? என்னும் பல திருப்பங்கள் நிறைந்த கதையை இந்திரா செளந்தர்ராஜனின் பரப்பரப்பான நடையில் படியுங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 10 ธันวาคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย