ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
3.3
கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியிலிருக்கும் அந்த விஸ்வா காம்ப்ளக்ஸில் தொடர்ந்து இரவுக் காவலர்கள் மரணமடைந்து கொண்டேயிருக்க, காவல் துறை துப்புத் துலக்குகின்றது. பக்கத்து காம்ப்ளக்ஸ் செக்யூரிட்டி அதெல்லாம் பேய்களின் வேலை என்கிறான். முதலில் மறுக்கும் ஏ.சி.தீனதயாள் அங்கு நடக்கும் நிகழ்வுகளை தொடர்ந்து பார்த்து நம்ப ஆரம்பிக்கிறார். பேய் மற்றும் ஆவி ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் முகிலனையும், அவன் காதலி ராதிகாவையும் உண்மை கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபடுத்துகிறார்.
அந்தப் பணியின் போது முகிலன் பேய்களால் சாகடிக்கப்படுகிறான். ஆனால், அவன் சாகடிக்கப்படும் காட்சிகள் மொத்தமும் காமிராவில் பதிவாகியிருக்க, பேய்களின் வேலைதான் என்பது உறுதியாகின்றது.
கேரளாவிலிருந்து நம்பூதிரி வரவழைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட, காம்ப்ளக்ஸ் சுவர்களுக்குள் பிணங்களை வைத்துக் கட்டிய உண்மை தெரிய வருகின்றது. போலீஸ் காம்ப்ளக்ஸின் கட்டுமானப் பணிகளை செய்த எஞ்சினீயரை சிங்கப்பூரிலிருந்து வரவழைக்கின்றது.....
சஸ்பென்ஸ் கதையின் இறுதியில் வெளிவருகின்றது. நாவலைப் படியுங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 14 กรกฎาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย