ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ศาสนา&จิตวิญญาณ
மரியாதைக்குரிய திரு. வாரியார் அவர்கள் புராணங்களில் ஆங்காங்கே தேடிக் கண்டுபிடித்த மாணிக்கங்களை, நமது மாணிக்கம் அவர்கள், நல்மாணிக்கமாக ஒரே புத்தகத்தில் பத்திரப்படுத்தி, மக்கள் பெற்று மனம் மகிழச் செய்துவிட்டார். நம் வாழ்க்கைக்கு தேவையான, உபயோகமான அன்பு, பண்பு, பந்தம், பாசம், குடும்பம், கற்பு, நட்பு, நன்றி இப்படிப்பட்ட பல நல்ல குணங்களை உணர்த்தும் உயரிய கதாபாத்திரங்கள் கண்ணன், கர்ணன், இராமன், இலக்குவன், அனுமன், குகன், கும்பகர்ணன், சீதை ஆகியோரையும் எடுத்துக்காட்டாக கூறியுள்ளது இந்நூலுக்கு சிறப்பாகும்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 22 มิถุนายน 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย