ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
மலை ஏறும் குழு ஒன்று பனிமலைப் பகுதியில் சஞ்சரிக்கும்போது, ராஜாவும் ஷர்மாவும் சந்தித்துக் கொள்கிறார்கள். மோதலில் தோன்றி காதலில் முடிகிறது. இருவருள்ளும் சோகம் - நெருடல் நிலவுகிறது. அவன் முன்பே நிந்திதா என்ற பெண்ணைக் காதலித்து, திருமணம் நிச்சயமாகும் நிலையில் விபத்து ஒன்றில் அவளை இழந்து விட்டான், அழகி ஷர்மா அழகான மலர். ஆனால் வாழ்வுக்கு ஏற்ற வகையில் மலராத மலரா?. இவனது வாழ்வில் அந்த மலர் மலருமா? வாசித்து அறிவோம்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 15 กุมภาพันธ์ 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย