ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
அழகான ஒரு குடும்பம்... சில புல்லுருவிகளால் சிதைக்கப்படுகிறது. மனித நடமாட்டம் இல்லாத அடர்வனத்தில் நடக்கும் சில கொலைகள் அந்த கொலைகளை யார் செய்தார்கள்? எதற்கு செய்தார்கள்? எப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த கொலை நடந்தது? குற்றவாளியை காவல்துறையினர் தங்களுடைய புத்தி கூர்மையால் எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதை மையமாக வைத்து கதை நகர்கிறது. இறுதி முடிவு யாரும் எதிர்பார்க்காத வகையில் அமைந்திருக்கிறது நாவலை படித்து விட்டு தங்கள் கருத்துக்களை சொல்லவும்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 มีนาคม 2567
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย