ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
கதையின் நாயகன் கார்த்திகேயன் ஒரு ஒவியன். விதி நடத்திய நாடகத்தின் காரணமாக கைகால்கள் செயலிழந்த நிலையில் இருக்கும் ஶ்ரீ கல்யானி அவனுக்கு மனைவியாகிறாள். எந்த நிலையிலும் சகமனிதர்களை நம்பாத ஶ்ரீ கல்யானி, வாழ்க்கையின் எந்த நிலையிலும் சகமனிதர்களிடம் நம்பிக்கை இழக்காத கார்த்திகேயன்.
இவ்விருவரின் வாழ்க்கையில் புயலாக அனுஜா நுழைகிறாள். அவனை மனப்பூர்வமாக விரும்புகிறாள். அவனுடைய கொள்கைகள், நேர்மை அவளை ஈர்த்து விடுகின்றன.
கார்த்திகேயனின் வாழ்க்கையில் ஊகிக்க முடியாத பல திருப்பங்கள் நிகழ்கின்றன. இவர்களின் இடையே கதை விறுவிறுப்பாக பயனிக்கிறது.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 กุมภาพันธ์ 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย