ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
மிகவும் ஆசைப்பட்டு.. எதிர்பார்ப்புடன் சுஜனாவைப் பெண் பார்க்கப்போனான் சிராஜ். திடீரென்று அந்தப் பெண் இவனை நிராகரிப்பாள் என்று கண்டானா? தன் நண்பனை மணக்க விரும்புவாள் என்று நினைத்துப் பார்த்தானா?
இவை அனைத்தும் நிகழ்ந்தும் அவள் இவனையே மணக்க நேர்ந்தது எவ்வாறு? சந்தர்ப்பமும் சூழ்நிலையும் விருப்பமில்லாத இரண்டு பேரை இணைத்துவிட்டது கொடுமை.
விருப்பம் இருந்தும் இல்லை என்று தோன்ற வைத்தது புதுமை. சந்தோஷம் இல்லாமல் கல்யாணம் பண்ணிக்கொண்டு, சந்தோஷமாய் இருப்பதுபோல் மற்றவர் முன்னிலையில் நடிப்பது மிகவும் கஷ்டம் அல்லவா?
வேறு வழியின்றி அப்படி வாழும்போது கணவன் எவ்வளவு நல்லவன் என்ற உண்மை தெரிய வந்தது.
அன்பு முளைத்த…. சந்தேகம் தீர்ந்த சமயம் பார்த்து அந்த விபத்து நடக்கிறது.
கடைசியில் எல்லோருக்கும் உண்மை தெரிந்ததா?
விபத்தில் சிக்கியவன் பிழைத்தானா? நாவலைப் படித்தால் புரியும்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 17 พฤษภาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย