ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
கணவனால் கைவிடப்பட்ட வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து உழைத்து வாழ்கின்ற தாயால் வளர்க்கப்பட்ட ஊர்மியின் மனதில் தன் தாய் பட்ட வேதனைகளும் வலிகளும் ரணமாய் பதிந்து வளர்கிறாள்° தன் தாயின் இறப்புக்கு பின் உறவுகளை வெறுத்து கல்லூரியில் படித்த அசோக் தன் மீது வைத்திருக்கும் காதலை அறிந்து அதிர்ச்சி அடைச்சியடைகிறாள்.திருமண உறவுகளை வெறுக்கும் ஊர்மிளாவும் திருமணத்தில் இணைகிறார்களா? அவர்களது வாழ்க்கை பயணம் எவ்வாறு இருக்கும்? ஊர்மிளாவின் மனதில் பதிந்த காயங்கள் மறைந்தனவா? என்பதை கதையாசிரியர் நயம்பட தெளிவாக எடுத்துரைக்கின்றார்.
วันเปิดตัว
อีบุ๊ก: 11 ธันวาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย