தயாகரன்-ப்ரீதா..!
உறவுமுறையிலே இவர்கள் நேசத்தால் பிணைக்கப்பட்டவர்கள். பிறகு காதலுக்குச் சொல்லவா வேண்டும்.
அவள் விரல்களின் மருதாணிப் பூச்சு அவன் அணிந்திருக்கும் சட்டையில்..!
தன் உயிரில் வைத்து நேசித்தவளை திடீரென இழக்கிறான் தயாகரன். சற்றும் எதிர்பாராத நிகழ்வு. தாங்கமுடியாத இழப்பு.
இப்படிப்பட்ட நேரத்தில் வான்மதி அவனுடையை வாழ்க்கையில் நுழைய நேரிடுகிறது.
வான்மதி யார்? தயாகரனால் வான்மதியை ஏற்றுக்கொள்ள முடிந்ததா?
வெறும் காதலை மட்டுமே எழுத்துக்களில் கொடுத்தால் திகட்டிவிடும். சமுதாயத்தில் நடக்கும் பல கொடுமைகளை ஆங்காங்கு கதையின் வாயிலாக குறிப்பிட்டு இருக்கிறேன்.
பல வருடங்களுக்கு முன்பே புத்தகமாக வெளிவந்த இந்த நாவலுக்கு எனது ரசிகர்களிடையே அமோக ஆதரவு. நீங்களும் உங்கள் கருத்துக்களைப் பகிரலாம். Always welcome.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 3 สิงหาคม 2563
தயாகரன்-ப்ரீதா..!
உறவுமுறையிலே இவர்கள் நேசத்தால் பிணைக்கப்பட்டவர்கள். பிறகு காதலுக்குச் சொல்லவா வேண்டும்.
அவள் விரல்களின் மருதாணிப் பூச்சு அவன் அணிந்திருக்கும் சட்டையில்..!
தன் உயிரில் வைத்து நேசித்தவளை திடீரென இழக்கிறான் தயாகரன். சற்றும் எதிர்பாராத நிகழ்வு. தாங்கமுடியாத இழப்பு.
இப்படிப்பட்ட நேரத்தில் வான்மதி அவனுடையை வாழ்க்கையில் நுழைய நேரிடுகிறது.
வான்மதி யார்? தயாகரனால் வான்மதியை ஏற்றுக்கொள்ள முடிந்ததா?
வெறும் காதலை மட்டுமே எழுத்துக்களில் கொடுத்தால் திகட்டிவிடும். சமுதாயத்தில் நடக்கும் பல கொடுமைகளை ஆங்காங்கு கதையின் வாயிலாக குறிப்பிட்டு இருக்கிறேன்.
பல வருடங்களுக்கு முன்பே புத்தகமாக வெளிவந்த இந்த நாவலுக்கு எனது ரசிகர்களிடையே அமோக ஆதரவு. நீங்களும் உங்கள் கருத்துக்களைப் பகிரலாம். Always welcome.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 3 สิงหาคม 2563
ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
คะแนนโดยรวมอ้างอิงจากการให้คะแนน 26
อบอุ่นใจ
วางไม่ลง
ชวนให้สบายใจ
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย