นิยาย
காலங்களில் பல உண்டு. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம், குளிர் காலம், வசந்த காலம். எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல காலம்.
நடப்புக் காலத்தை யாஹூ காலம் என்றும் குறிப்பிடலாம்.
எலிசபெத் டெய்லரின் எட்டாவது கணவர் யார்? வால்டர் ஸ்காட்டின் லாகின்வர் கவிதையில் வரும் நதியின் பெயர் என்ன? பெண் கொசுக்கள் வெடுக்கென்று பிடுங்க கடவுள் அளித்த உறுப்பு யாது? இரண்டாவது மனைவிக்குத் தாலி முடிந்தால் இ.பி.கோ.வின் எந்தப் பிரிவில் புழல் சிறைக்குக் குடிபுக வேண்டி வரும்? சிம்பன்ஸியின் முதுகுத் தண்டின் கடைசி எலும்பின் பெயர் என்ன? எல்லாவற்றுக்கும், கணிப்பொறியின் வயிற்று அருகில் நகரும் மூஞ்சூறை அழுத்தினால் விடைகள் தரும் யாஹூகாலம் ஒரு பொற்காலம்.
- ஜே.எஸ்.ராகவன்
วันเปิดตัว
อีบุ๊ก: 18 ธันวาคม 2562
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา