'நெஞ்சுக்குள் எத்தனை கனவுகள்' என்ற இந்த நாவல். என் மகளின் நெருங்கிய தோழியின் வாழ்க்கையில் வீசிய புயலைத்தான் கருவாகக் கொண்டு எழுதியிருக்கிறேன். இந்த தலைமுறையில் பெற்றோர்கள் சுயநலமாக இருப்பதில்லை. சமுதாயத்தில் இருக்கும் போட்டிக்கு தன் குழந்தைகளை தயார் செய்வதில் எந்த தியாகத்தையும் செய்ய முன் வருகின்றனர். அப்படி ஒரு தந்தையை எதிர்பார்க்கும் கதாநாயகி இதயம் உடைந்து போகிறாள். தன் சுயநலத்தை உணர்ந்த பின் தந்தையின் நிலை என்ன? எழுதும்போதே சில இடங்களில் என் கண்கள் நிறைந்துவிட்டன. காரணம் - எந்த சூழ்நிலையிலும் நம் வாழ்க்கை என்பது நமது குழந்தைகளுக்காக மட்டுமே என்ற மாற்ற முடியாத எண்ணமே. வாசித்து விட்டு வாசகர்கள் எழுதும் கடிதங்களுக்காக காத்திருக்கும்,
அன்புடன் ஆர். சுமதி
Tanggal rilis
buku elektronik : 10 Desember 2020
'நெஞ்சுக்குள் எத்தனை கனவுகள்' என்ற இந்த நாவல். என் மகளின் நெருங்கிய தோழியின் வாழ்க்கையில் வீசிய புயலைத்தான் கருவாகக் கொண்டு எழுதியிருக்கிறேன். இந்த தலைமுறையில் பெற்றோர்கள் சுயநலமாக இருப்பதில்லை. சமுதாயத்தில் இருக்கும் போட்டிக்கு தன் குழந்தைகளை தயார் செய்வதில் எந்த தியாகத்தையும் செய்ய முன் வருகின்றனர். அப்படி ஒரு தந்தையை எதிர்பார்க்கும் கதாநாயகி இதயம் உடைந்து போகிறாள். தன் சுயநலத்தை உணர்ந்த பின் தந்தையின் நிலை என்ன? எழுதும்போதே சில இடங்களில் என் கண்கள் நிறைந்துவிட்டன. காரணம் - எந்த சூழ்நிலையிலும் நம் வாழ்க்கை என்பது நமது குழந்தைகளுக்காக மட்டுமே என்ற மாற்ற முடியாத எண்ணமே. வாசித்து விட்டு வாசகர்கள் எழுதும் கடிதங்களுக்காக காத்திருக்கும்,
அன்புடன் ஆர். சுமதி
Tanggal rilis
buku elektronik : 10 Desember 2020
Masuki dunia cerita tanpa batas
Peringkat keseluruhan berdasarkan peringkat 1
Unduh aplikasinya untuk bergabung dalam percakapan dan menambahkan ulasan.
Bahasa Indonesia
Indonesia