‘சதுரகிரியில் இச்சாதாரி நாகினி’ என்னும் பெயரில் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஆன்மீக அமானுஷ்ய மர்ம நாவல் எனது வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றாகும். நான் எழுதிய ‘சதுரகிரியில் இச்சாதாரி நாகினி’ என் வரையில் ஒரு புதுமையான முயற்சி என்று கூறலாம்.
இத்தொடர் சதுரகிரி வனத்தில் நடைபெறுவது போல எழுதியுள்ளேன். ‘இச்சாதாரி நாகங்கள்’ என்று ஒரு வகை நாக பாம்பு உள்ளதா? என்ற கேள்விக்கு விடை தேடும் வகையில் இந்த நாவலை எழுதியுள்ளேன். இந்த நாவலின் முகப்பில் இடம் பெற்றுள்ள விஷயங்கள் முக்கால் வீசம் உண்மை. இந்த நாவலை வாசிக்கும் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
Tanggal rilis
buku elektronik : 17 Agustus 2022
‘சதுரகிரியில் இச்சாதாரி நாகினி’ என்னும் பெயரில் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஆன்மீக அமானுஷ்ய மர்ம நாவல் எனது வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றாகும். நான் எழுதிய ‘சதுரகிரியில் இச்சாதாரி நாகினி’ என் வரையில் ஒரு புதுமையான முயற்சி என்று கூறலாம்.
இத்தொடர் சதுரகிரி வனத்தில் நடைபெறுவது போல எழுதியுள்ளேன். ‘இச்சாதாரி நாகங்கள்’ என்று ஒரு வகை நாக பாம்பு உள்ளதா? என்ற கேள்விக்கு விடை தேடும் வகையில் இந்த நாவலை எழுதியுள்ளேன். இந்த நாவலின் முகப்பில் இடம் பெற்றுள்ள விஷயங்கள் முக்கால் வீசம் உண்மை. இந்த நாவலை வாசிக்கும் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
Tanggal rilis
buku elektronik : 17 Agustus 2022
Masuki dunia cerita tanpa batas
Peringkat keseluruhan berdasarkan peringkat 4
Heartwarming
Funny
Mind-blowing
Unduh aplikasinya untuk bergabung dalam percakapan dan menambahkan ulasan.
Bahasa Indonesia
Indonesia