Saudagar Suhas Shirvalkar
Fiction
ஒரு பிறவியில் ஒருவர்க்கு தீங்கு செய்தால் மறுபிறவியில் தீங்கு செய்தவர் தண்டனை பெறுவர் என்று மனு தர்மம் கூறுகிறது. ஆனால் ஆசிரியர் இந்நாவலில், அதே பிறவியிலேயே தீங்கு செய்தவர் தண்டனை பெறுவதை தத்ரூபமாக சிவப்பிரகாசம் என்னும் பாத்திரப்படைப்பின் மூலம் தெளிவாக்குகிறார்.
சிவப்பிரகாசத்தால் கொலை செய்யப்பட்ட லஷ்மி, மஞ்சரி என்ற மறு ஜனனம் பெற்று, சிவப்பிரகாசத்தை பழி தீர்த்துக்கொள்ள முனைவது கதையின் கரு. மற்றுமுள்ள பாத்திரப் படைப்பும் சிறப்பாக அமைந்துள்ளது.
Release date
Ebook: 3 January 2020