Chhava Prakaran 1 Shivaji Sawant
Step into an infinite world of stories
Fiction
“பாதகங்கள் போக்கும் பரமன் அடி காட்டும்” என்று சொல்லி ஆண்டான் பகவானின் புகழாக திருப்பாவையைப் பாடியதைப் போல சிறந்த பக்தியோடு கூடிய நாம சங்கீர்த்தனமும், நாதோபாசனையும் நம் பாவங்களைப் போக்கி பரம்பொருளான இறைவனையடைய ஒரு எளியவழியாகும்.
நாம் சங்கீர்த்தனமே உகந்தது என்பதை பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் “யக்ஞானாம் ஜப யக்ஞோஸ்மி” அதாவது அனைத்துவகை யக்ஞங்களிலும் நான் ஜப-யக்ஞமாக (நாம் சங்கீர்த்தனம்) இருக்கிறேன்” என்று சொல்வதற்கு இணங்க, நம்மை புனிதமாக்கக் கூடிய நாம சங்கீர்த்தனத்தைப் பாட வலியுறுத்தும். விதமாக “மனதிற்கினியான்” என்ற இந்நூல் அமைந்துள்ளது!
Release date
Ebook: 28 June 2025
Tags
English
India