ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
சம்பத் எல்.ஐ.சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறான். நேர்மையுடன் வாழ்ந்து பழக்கப்பட்டவன் சம்பத். நந்தினி என்பவள் சம்பத்தை குற்றம் செய்யத் தூண்டிகிறாள். குற்றம் செய்து பழகாத மனது, தனது தங்கைக்காக குற்றம் செய்கிறானா? அதனால் அவன் வாழ்வில் ஏற்பட்ட மாறுதல் என்ன? நாளை என்பது யாருக்கும் நிரந்தரமில்லாத ஒன்று. இதில் யாருக்கு ஆய்சு பூஜ்யம் வாங்க வாசிக்கலாம்...
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 7 กรกฎาคม 2565
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย