தவறான நபரைக் காதலித்து அவப்பெயரைச் சந்திக்கும் பெண் தன் தந்தையின் வெறுப்பைச் சம்பாதிக்கிறாள். படிப்பு தடைப்பட்டு எதிர்காலம் கேள்விக் குறியாகிறது. அந்த நேரத்தில் கடவுள் அனுப்பிய மனிதர் மாதிரி ஒருவர் இவர்கள் இல்லம் தேடி வருகிறார்.
அவர் பெண்ணின் வாழ்வின் உள்ள சிக்கல் முடிச்சு அவிழ ஒரு வழி சொல்கிறார். அது அந்தப் பெண்ணின் வாழ்க்கை பக்கங்களை மாற்றி அமைக்கிறது. புதிய ஔி அவள் வாழ்வில் பரவி, எப்படி அவளின் துன்ப வாழ்வு இன்ப வாழ்வாக மாற்றியது என்பதையொட்டி கதை அழகாய் நகர்ந்து பயணிக்கும். உங்கள் கருத்துகளை srigangaipriya@gmail.com என்னும் முகவரியில் கூறும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்
วันเปิดตัว
อีบุ๊ก: 15 กันยายน 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา