ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
கோபாலன், கனகம் இவரது இவர்களது பிள்ளைகள் விஸ்வம், மென்மொழி. ஒருநாள் கோபாலன் திடீரென்று இறந்து விடுகிறார் பின்பு கனகம் தன் பிள்ளைகளின் கனவை நிறைவேற்ற பாடுபடுகிறாள். விஸ்வம் பெரிய பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையுடனும், மென்மொழி நீட் தேர்வு எழுதி மருத்துவ துறையில் போக வேண்டும் என்ற ஆசையுடன் வளர்கின்றனர். மாதங்கி என்ற பெண்ணினால் விஸ்வத்தின் வாழ்வு என்ன ஆனது? யார் இந்த மாதங்கி? வாருங்கள் பார்ப்போம்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 7 กรกฎาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย