นิยาย
கதாநாயகன் கோபாலகிருஷ்ணனின் அம்மா புல்லட்புஷ்பா ஒரு பகட்டுப் பேர்வழி. கதாநாயகி பாமாவின் அப்பா ஜொள்ளு ஜக்கு வயசு வித்தியாசம் பார்க்காமல் பெண்களைப் பார்த்து ஜொள்ளு விடுபவர்.
கோபாலகிருஷ்ணன், பாமா இருவரும் பெற்றேர்களுக்கெதிராக போலீஸ் கிற ஸ்டேஷனில் கல்யாணம் செய்து கொள்கின்றனர். கோபாலகிருஷ்ணன் சின்ன விஷயத்திற்காக கூறும் சிறுசிறு பொய்கள் அவனுக்கெதிராக பெரும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. பாமாவை பொமிரட்ட கோபாலகிருஷ்ணன் ஒரு பெண் தன்னை காதலிப்பதாக சொல்ல அவன் கொடுத்த யான அட்ரசில் இருக்கும் ருக்மணியை வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறாள் பாமா.
பாமா ருக்மணியிடம் மாட்டிக்கொண்டு விழிக்கிறான் கோபாலகிருஷ்ணன் விவாகரத்து வரை செல்லும் பாமா, கடைசியில் உண்மை தெரிந்து கணவருடன் இணைகிறாள்.
วันเปิดตัว
อีบุ๊ก: 22 พฤศจิกายน 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา