ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
துளசியின் வாழ்க்கையில், முதலில் நுழையும் கதிர். அவளது சொத்துக்காக அவளை அடைந்து, அவளை ஏமாற்றிக் கொண்டிருக்க, அதை சிறிதும் அறியாத துளசியோ அவன்மேல் கண்மூடித்தனமான நேசம் வைக்க, அந்த நேசம் முழுதாக உடைகையில் அவளது நிலை என்னவாகும்?
அவளது சொத்தை அபகரித்தது மட்டுமல்லாமல், அவளை கயவர்கள் கையில் கதிர் ஒப்படைக்க, அதில் இருந்து அவள் எப்படி மீண்டாள்? அவளை யார் மீட்டார்கள்? அவளது வாழ்வில் வசந்தம் வந்ததா? அதை அவளால் முழுமனதோடு ஏற்க முடிந்ததா என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 กุมภาพันธ์ 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย