ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
தேவதை வம்சம் நீயோ... நாவலின் நாயகன் ராகவன். அவனுடைய தாய்ப்பாசம், தாய் நாட்டுப்பற்று, தேசியக் கவி பாரதியாரின் கவிதைகளின் மேல் தீராக் காதல்,... நட்புக்கும் உண்டு கற்பு என அவன் போற்றி வளர்த்த சினேகிதம், சமூக சேவையில் ஆர்வம் என வாழ்ந்த இலட்சிய வாலிபன் ராகவனின் வாழ்க்கையில் குறுக்கிட்டனர் மாறுபட்ட குணாதிசியங்கள் கொண்ட இரண்டு யுவதிகள். அவர்களுள் ராகவின் மனதைக் கவர்ந்த அந்தத் தேவதை யார்...? என்ன காரணம்..? குணமா..? பணமா..?
அறிந்து கொள்ள ஆர்வமா....?
உடனே படியுங்கள் தேவதை வம்சம் நீயோ புதினத்தை..!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 9 พฤษภาคม 2565
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย