ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
சுயநலமுடன் இருக்கும் அண்ணனால் குடும்ப பொறுப்பை ஏற்கும், விதுபாலா. தன் தாய், தந்தையை காப்பற்றி வருகிறாள். கதையின் நாயகனான சுரேந்திரன், அவன் அண்ணணின் வருமானம் குறைவாக இருப்பதால், அவனது குடும்பத்தையும் சேர்த்து சுமந்து கொண்டிருக்கிறான். பல வரங்கள் வந்தும் ஒன்றும் அமையவில்லை. அதற்கு காரணம் என்ன? இந்நிலையில் சுரேந்திரன் விதுபாலாவை பார்க்கிறான். அவனுக்குள் ஏதோ செய்தது. அவன் பெண் பார்க்க சென்ற வீடுகளுக்கு மொட்டை கடிதம் போட்டது யார்? இவன் காதலை விதுபாலாவிடம் கூறினானா? இல்லையா? என்பதை காண்போம் என் காதல் கண்மணியில்…
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 พฤษภาคม 2564
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย