ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
3.5
அரவிந்தனின் எதிர் வீட்டுக்கு கீதா, சுதா என்ற இரட்டையர்கள் குடி வருகிறார்கள். அரவிந்தன் கீதாவையும் அவன் நண்பன் பப்லு சுதாவையும் காதலிக்கிறார்கள்.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ரத்தினவேல் பூங்குன்றனாரின் மகள்கள் தான் கீதாவும் சுதாவும் என்று தெரிய வருகிறது. அவர்களுக்கு முகம் தெரியாத எதிரிகளால் பலவகையான ஆபத்துகள் நேரிடுகின்றன.
ஒரு கருப்பு உடை மனிதன் கீதாவின் வீட்டிற்கு அடிக்கடி மர்மமான முறையில் வந்து செல்கிறான்.
கருப்பு மனிதன் வந்து செல்லும் நாட்களில் எல்லாம் நகரின் பிரபலமான முக்கிய பிரமுகர்கள் கொலையா, இயற்கை மரணமா என்று தெரியாமல் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள்.
இந்த மர்மமான தொடர் மரணங்களுக்குக் காரணத்தை குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரி விக்னேஷ் கண்டுபிடிக்கிறார்.
திடீரென்று ஒருநாள் அந்தக் கருப்பு உடை மனிதன் நீதிமன்றத்தில் தான் தான் கொலையாளி என்று சரணடைகிறான்.
அவன் யார்? அவன் செய்த தொடர் கொலைகளுக்குக் காரணம் என்ன? பல திடுக்கிட வைக்கும் திடீர்த் திருப்பங்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றன.
கதையைப் படியுங்களேன்...
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 10 เมษายน 2567
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย