ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
இந்த நாவலின் நாயகி ரோஜா ஒரு பேரழகி...! அனாதையாய் ஒரு அரண்மனையில் அண்டி வாழ்கிறாள்.
தனது மாளிகையில் வளர்ந்த சிறுமியை ஏறெடுத்தும் பாராத ஜமீன் தாரர்... அவள் பருவமெய்தி பேரழகி ஆனதும்... அவளை இரண்டாம் தாரமாய் மணக்க ஆசைப்படுகிறான்.
கல்லூரி மாணவியாய் இருந்த போது ராஜாவிடம் மனதைப் பறி கொடுத்தவள்... மீண்டும் அவனை அதே அரண்மனையில் சந்திக்கிறாள். ஜமீன் தாரரால் ரோஜாவுக்கு மிகப் பெரிய ஆபத்து நேரிடுகிறது.
ஜமீன்தாரர் விகித்த சதி வலையிலிருந்து ரோஜா எப்படி தப்பித்தாள்?
கதைக்களம் மயிலாடும் பாறை எஸ்டேட்! விறுவிறுப்பான குடும்பக்கதை மட்டுமல்ல... உங்கள் அனைவருக்கும் பிடித்த சித்தர் - அமானுஷ்யமும் உண்டு... அதுவும் பெண் சித்தர்...!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 3 มกราคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย