ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
கீதா எழுத்தாளர் நந்தகுமார் காதலித்து கல்யாணம் பண்ணிக் கொண்டாள். சாகித்திய அகாடமி பரிசு வாங்கிய சிறந்த எழுத்தாளர் நந்தகுமார்.ஒழுக்கமும் நேர்மையை கொண்டவர். அவர் கீதா மாசமாக இருக்கும்போது குடிகாரன் ஆகி உயிரை விடுகிறார். அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தை இறந்துவிட்டதாக சொல்லி இருப்பார். ஆனால் அவர் இறந்த பின் உள்ள கடிதத்தில் மகள் உயிரோடு இருப்பதாக சொல்லியிருப்பார். மகளை தேடும் கீதா. வில்லனாக வரும் ஶ்ரீருத்ரன் அவளை மிரட்டுகிறான். கீதா மகளை கண்டுபிடிக்கிறாளா? அவளுக்கு துப்பு சொல்லும் அவன் நல்லவனா? கீதாவின் தேடல் பயணம் தொடர்கிறது. நீங்களும் அவளுடன் தொடருங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 6 มีนาคม 2568
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย