ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
திருமணத்தில் ஒரு முக்கியச் சடங்கு 'கன்னிகாதானம்'. உயிர்த்துடிப்புள்ள ஒரு கன்னிப்பெண், பெண்ணின் இதயத்தைப் பற்றி உணராத பூச்சி ஆராய்ச்சி மாணவன் ஒருவனுக்குக் கன்னிகாதானம் செய்யப்படுகிறாள். இந்தக் கட்டத்தில் துவங்கும் இந்த நாவல் மனித இயல்புக்கு உகந்த சிறு சிறு சிக்கல்களோடு வளர்ந்து பூச்சியை மறந்து பெண்ணை உணர்ந்து அவள் இதயத்தை மதிக்கும் நிலையில் முற்றுப் பெறுகிறது.
இடையே கதை வளரும் காலம் பெரிதல்ல. ஆனால் கதையை வளர்க்க உதவும் பாத்திரங்களில் தான் எத்தனை விதம்!
- பி. எம். கண்ணன்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 30 กันยายน 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย