ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
โรแมนซ์
கோவையிலிருந்து மைசூர் செல்லும் இரவு நேரப் பேருந்து வழியில், நடு ராத்திரியில் பயணிகள் தேநீர் அருந்துவதற்காக ஏதோவொரு ஊரின் சிறிய டீக்கடையில் நிற்கிறது.
பஸ்ஸிலிருந்து இறங்கிய அந்த இளம் எழுத்தாளன் சீனிவாசன் தேநீர் அருந்தி விட்டு, சிறுநீர் கழிப்பதற்காக அந்த டீக்கடையின் பின்புறம் இருட்டான இடத்திலிருந்த புதரை நோக்கிச் செல்கிறான். அங்கே புதருக்குப் பின்னால் ஒரு பாழும் கிணறு இருப்பதை அறியாமல் “சர…சர”வென்று சறுக்கி அதனுள் விழுகிறான். அவன் பின்னாலேயே வந்த அவனது பக்கத்து இருக்கைக்காரன், அதைக் கண்டும் காணாமல் சென்று விடுகிறான். பேருந்தில் நடத்துனர் “எல்லோரும் வந்தாச்சா?” என்று பொத்தாம் பொதுவாய்க் கேட்க, “ம்…வந்தாச்சு” என்று பொய்யும் சொல்கிறான் அவன்.
மைசூரில் பேருந்திலிருந்து இறக்கும் தான் ஏற்கனவே குறி வைத்திருந்தபடி சீனிவாசனின் பேக்கையும் எடுத்துக் கொண்டு இறங்குகிறான். வீட்டிற்குச் சென்று ஆவலோடு அதைத் திறந்து பார்க்க, உள்ளே சீனிவாசனின் கையெழுத்தில் சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், தொடர்கதைகள்.
ஆரம்பத்தில் அவற்றைக் குப்பையாய் எண்ணியவன் போகப் போக அதன் மதிப்பை உணர்ந்து தானே எழுதியதாக பத்திரிக்கைகளில் பிரசுரித்து பேரும் புகழும் அடைகிறான்.
அப்போது கிணற்றிலிருந்து வெளிப்பட்ட பூதமாய், சீனிவாசனின் காதலி மூலம் அவனுக்குப் பிரச்சினை வருகின்றது.
மீதியைக் கதையில் படியுங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 11 มกราคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย