ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นอนฟิกชั่น
இனிய நட்புக்கு
வணக்கம். இது வரை சிறுகதை மற்றும் நாவல்களின் மூலமாக மட்டுமே என்னை அறிந்தவர்களுக்கு இந்த கயிலாய யாத்திரைத் தொடரை பெருமையோடு அளிக்க விழைகிறேன். இதனை வாசிக்கிற ஒவ்வொருவரும் ஒரு முறையாவது திருக்கயிலாயம் சென்று வர வேண்டும் என்பதே இதன் நோக்கம். உங்கள் கருத்துக்களையும், உணர்வுகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள், எனது மின்னஞ்சல் முகவரியை இங்கு அளித்திருக்கிறேன்.
இதற்கு முன்னுரை எழுதித் தந்ததோடு இல்லாமல், இப்புத்தகத்தின் மேலட்டையை வடிவமைத்து தந்துள்ள என் மகள் வித்யாவுக்கும் எனது அன்பும், நன்றியும் கூறிக் கொள்கிறேன்.
அன்புடன்
வித்யா சுப்ரமணியம்
วันเปิดตัว
อีบุ๊ก: 18 ธันวาคม 2562
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย