ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, மகன், மகள், பேரன், பேத்தி - இப்படி ஓர் உறவுடன் விளங்கும் குடும்பத்தில் மகிழ்ச்சிக்குப் பஞ்சம் இருக்குமா? பாசம் ஒரு பக்கம், கோபம் இன்னொரு பக்கம், மழலைகளின் குரல்கள், சிரிப்பும், பாடல்களும் கலந்த ஓர் உன்னதமான குடும்பத்தில் நிலவும் நவரசங்களும் கலந்த இல்லறத்தில் ஏகப்பட்ட உணர்ச்சிக் குவியல்கள் ஜொலிப்பது இயல்பு.
சிறுகதைகளில் இவற்றைப் பிரதிபலிப்பதுதான் எழுத்தாளரின் கடமை. இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளைப் படிக்கும்போது, வாசிப்பவரின் மனதில் ஆனந்தமோ, சோகமோ, வியப்போ, காதலோ, ஆத்திரமோ, அமைதியோ எழுந்தால் தான் எழுத்தாளனின் வெற்றி என்பது என் அபிப்ராயம்.
படியுங்கள். ரசியுங்கள். எந்தவிதமான குறைகளுக்கும் நானே முழு பொறுப்பு.
- பாமா கோபாலன்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 18 พฤษภาคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย