ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
அடுத்த ஊர்காரன் ஒருவனால் வேப்பந்தட்டை என்னும் கிராமத்தில் செங்கோடன் தன் மனைவியை கொலை செய்ய நேரிட, அதனால் அந்த கிராமத்தின் கட்டுப்பாடுகளும் அதை மீறும் வெளியூராருக்கு நடக்கும் கொடுமைகளும் அதை தலைமையேற்று நடத்தும் துரைராசு, அவன் முறைப்பெண் மதுவிற்கும் வெளியூர்காரன் அபிமன்யுவிற்கும் இடையில் பூத்த மெல்லிய காதலும் அதனால் அபிமன்யுவிற்கு ஏற்பட்ட அவமானமும் அதற்கு அவன் பழி தீர்த்துக் கொண்ட விதமும், இருவரும் சேர்ந்தார்களா கிராமத்தின் கட்டுப்பாடுகள் என்னவாயிற்று என்பதும் தான் கதை.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 19 ตุลาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย