கெட்டது யாராலே கதையின் நாயகி மல்லிகா, நாயகன் ராஜாமணி. எதிர்பாராமல் சந்திக்கும் இருவரும் நட்பாக சிறு சிறு சண்டைகளுடன் இருக்கிறார்கள். மல்லிகாவின் தோழி உமாவின் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய மல்லிகா முடிவெடுக்கிறாள். இந்த பிரச்சனை எதுவும் தெரியாமலும் புரியாமலும் ராஜாமணி குழம்புகிறான்! இவர்கள் இருவரும் செய்யும் காரண காரியங்கள் இக்கதை முழுவதும் மிக சுவாரசியமாகவும், நகைச்சுவையுடனும் கொண்டு செல்கிறார் திரு.எஸ்.ஏ.பி. அவர்கள்! மிகச்சரியான பொழுதுபோக்கு நாவல் இதை படித்தால் அதை நன்கு உணரமுடியும்!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 10 ธันวาคม 2563
கெட்டது யாராலே கதையின் நாயகி மல்லிகா, நாயகன் ராஜாமணி. எதிர்பாராமல் சந்திக்கும் இருவரும் நட்பாக சிறு சிறு சண்டைகளுடன் இருக்கிறார்கள். மல்லிகாவின் தோழி உமாவின் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய மல்லிகா முடிவெடுக்கிறாள். இந்த பிரச்சனை எதுவும் தெரியாமலும் புரியாமலும் ராஜாமணி குழம்புகிறான்! இவர்கள் இருவரும் செய்யும் காரண காரியங்கள் இக்கதை முழுவதும் மிக சுவாரசியமாகவும், நகைச்சுவையுடனும் கொண்டு செல்கிறார் திரு.எஸ்.ஏ.பி. அவர்கள்! மிகச்சரியான பொழுதுபோக்கு நாவல் இதை படித்தால் அதை நன்கு உணரமுடியும்!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 10 ธันวาคม 2563
ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
คะแนนโดยรวมอ้างอิงจากการให้คะแนน 2
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย