பெண் என்பவள் தன் இளம் கன்னிப் பருவத்திலே தன் உள்ளத்தில் இனிய கனவுகளை வளர்த்துக் கொள்வது இயற்கை. இனிய கனவுகளை வளர்க்கும் பெண் அதில் மயக்கம் கொள்ளாமல் இருப்பது அரிது. இப்புதினத்தில் வரும் கதாநாயகி சங்கீதா விசித்திரமானவள். மற்ற பெண்களுக்கு அப்பாற்பட்டவள். தன் சகோதரன் மனைவி, எந்த ராஜகுமாரன் இவளை மாலையிட வரப்போகிறான் என்று எள்ளி நகையாடியபோதும், அவள் நிலை குலைந்து விடவில்லை. அவளின் கனவு நிறைவேறியதா?
วันเปิดตัว
อีบุ๊ก: 27 มิถุนายน 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา